அதிமுக, மதிமுக வேட்பாளரில் யாருக்கு சொத்து அதிகம்?

அதிமுக, மதிமுக வேட்பாளரில் யாருக்கு சொத்து அதிகம்?

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும்போது தங்களது சொத்து மதிப்பு, கையிருப்பு பணம், நகைகள், வாகனங்கள், கடன் போன்றவை பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு வேட்புமனுவோடு சேர்த்து மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கொடுப்பது நலமுறையில் உள்ளது.

அந்த வகையில் நட்சத்திர தொகுதியாகவும், திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய தொகுதி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக கட்சி வேட்பாளர் துரை வைகோவும், அதிமுகவைச் சேர்ந்த கருப்பையாவும் போட்டியிடுகின்றனர். இருவரும் நேற்று திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதில் அசையும் சொத்து, அசையா சொத்து, நகைகள் உள்ளிட்ட சொத்து மதிப்புகளை குறிப்பிட்டு பிரமான பத்திரத்தை தாக்கல் செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision