பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை

பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை

பொங்கல் விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை, மிளகு பாறை, பொன் நகர் பகுதிகளில் இலவச வேட்டி சேலைகளை தொழிலதிபர் கே.என். அருண் நேரு, மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் வழங்கினர்.

இதில் பகுதி செயலாளர் மோகன்தாஸ், மாநகர துணை செயலாளரும் கவுன்சிலருமான கலைச்செல்வி, மாவட்ட பிரதிநிதி மணிவண்ண பாரதி மற்றும் கழக நிர்வாகிகள் மாத்தூர் கருப்பையா, ராமதாஸ், தனசேகர் மணிவண்ணன், பாலசுப்பிரமணியன் புஷ்பராஜ் மூவேந்தரன், வழக்கறிஞர்கள் கவியரசன் அந்தோணி சதீஷ் சுரேஷ் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision