திருச்சி மாநகர் பகுதியில் நாளை(22.07.2021) கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகர் பகுதியில் நாளை(22.07.2021) கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்கள் மாநகராட்சி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை (22.07.2021)கோவிசீல்டு தடுப்பூசி போடப்படும் இடங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு கோட்டங்களில் கோவிசீல்டு தடுப்பூசிகள் முதல் தவணை ,இரண்டாம் தவணை 12 இடங்களில் போடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I