போக்குவரத்து காவலர்களுக்கு குடைகள் வழங்கிய டிஐஜி

போக்குவரத்து காவலர்களுக்கு குடைகள் வழங்கிய டிஐஜி

திருச்சி சரக காவல் துணைத்தலைவர் சரவணசுந்தர், தற்போதுள்ள வெயிலின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு, திருச்சிராப்பள்ளி காவல் சரகத்தில் உள்ள 5 மாவட்ட போக்குவரத்து பிரிவினருக்கும்,

திருச்சிராப்பள்ளி - 9, கரூர் - 4, புதுக்கோட்டை - 4, அரியலூர் -2, பெரம்பலூர்-3 மொத்தம் - 22 நிழற்குடைகளை அந்தந்த மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர்களிடம் கொடுத்து, போக்குவரத்து நெரிசல்

அதிகம் உள்ள பகுதிகளில் பணிபுரியும் காவலர்கள், குடைகளை பயன்படுத்தி தாங்கள் வெயிலில் இருந்து தற்காத்து கொண்டு பணிபுரியுமாறு அறிவுரைகள் வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn