ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தலைவர் அழகிரி, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயல் தலைவர் டாக்டர் எம் கே விஷ்ணு பிரசாத்  ஆகியோர்களின் ஆணைக்கிணங்க  தமிழ்நாடு ஆளுநர்  ஆர் என் ரவியின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம்.சரவணன் தலைமையில் வழி விடு முருகன் கோயில் அருகில் உள்ள தலைவர் ராஜீவ் காந்தி சிலையின் முன்பாக ஆர்ப்பாட்டம் ‌ நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர்  ரவிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் ஜி முரளி,வர்த்தக பிரிவு எம் கணேசன் சோசியல் மீடியா மாநிலத் தலைவர் அபுதாஹீ,ர் ஜிஎம் ஜி மகேந்திரன்,  சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் திம்மை செந்தில்குமார் பீம நகர் காசிம் இனாம்குளத்தூர் சர்தார் டென்னிஸ் செந்தில்குமார் ஜீவா நகர் மாரிமுத்து மாரியப்பன் சுதாகர் முகமது இர்பான் பபுல் சார் புவன் ஐயப்பன் கலைப்பிரிவு ராகவேந்திரா சத்தியமூர்த்தி நகர் சண்முகம் ராஜீவ் காந்தி பூக்கடை பன்னீர்

பட்டேல் சீனிவாசன் கிருஷ்ணன் விக்னேஷ் மகளிர் பிரிவு அஞ்சு ஜெயலட்சுமி கௌசல்யா ஈஸ்வரி செல்வி கன்னியம்மாள் வழக்கறிஞர் பிரிவு பிரிவு சிவகாமி சுகன்யா பவித்ரா கார்த்திகா சுப்ரமணி நாச்சி குறிச்சி அருண் சந்துகடை தியாகராஜன் தர்கா சேட் போட்டோகிராபர் நிர்மல் குமார் மற்றும் கோகுல் நாச்சி குறிச்சி அருண் அட்டு மணி சரண்ராஜ் பிரசாந்த் கல்நாயக்கன் அப்பாஸ் பார்த்திபன் காங்கேயம் மாதவன் சங்கிலியாண்டபுரம் லட்டு உறையூர் ரூபன் வினோத் பொறியாளர் பிரிவு சுதர்சன் நசீர் கௌசல்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH#

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn