சமயபுரம் உண்டியல் காணிக்கை விவரம்

சமயபுரம் உண்டியல் காணிக்கை விவரம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் இணை ஆணையா் சி. கல்யாணி தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

முடிவில் திறக்கப்பட்ட உண்டியல்களிலிருந்து ரூ. 1 கோடியே 25 லட்சத்து 50 ஆயிரத்து 687 ரூபாய், 3 கிலோ 973 கிராம் தங்கம், 7 கிலோ 645 கிராம் வெள்ளி, 407 வெளிநாட்டு ரூபாய்கள், 1780 வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக வந்தது தெரியவந்தது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn