சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை விவரம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை விவரம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டன. பின்னர் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை 1.அறங்காவலர் குழுத்தலைவர் V.S.P. இளங்கோவன். 2.சி.கல்யாணி, இணை ஆணையர் / செயல் அலுவலர். 3.பெ.பிச்சைமணி, அறங்காவலர் குழு உறுப்பினர். 4.இராஜ.சுகந்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்.

5.சே.லெட்சுமணன், அறங்காவலர் குழு உறுப்பினர். 6.ம.லெட்சுமணன், உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி. 7.மா.உதயகுமார், இந்து சமய அறநிலையத்துறை, தர்மபுரி. 8.திருக்கோயில் கண்காணிப்பாளர்கள் / செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில். 9.நா.சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர். 10.திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில். 11.இந்தியன் ஒவர்சீஸ் வங்கி பணியாளர்கள் ஆகியோர் எண்ணினர்.

இதில்1 கோடியே 29 லட்சத்து 35 ஆயிரத்து 568 ரூபாய் ரொக்கம், 2 கிலோ 619 கிராம் தங்கம், 5 கிலோ 687 கிராம் வெள்ளி, 235 அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள், 893 அயல்நாட்டு நாணயங்கள் இருக்க பெற்றன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision