திருச்சி விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருச்சி விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்ட துவக்க விழா தமிழ்நாடு முழுவதும் நாளை (31.01.2024) நடைபெறவுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இத்திட்ட துவக்க விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், கலந்துகொள்ள உள்ளார்.

(31.01.2024) (புதன் கிழமை) அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. 

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision