திருச்சியில் பக்கெட் பிரியாணி மேளா அறிமுகம்

திருச்சியில் பக்கெட் பிரியாணி மேளா அறிமுகம்

திருச்சி தில்லைநகர் ஆனந்தம் கிராண்டில் பிரியாணி மேளா துவங்கியுள்ளது . அசைவப் பிரியர்களுக்கு அறுசுவை படைக்க ஆனந்தம் ரெஸ்டாரன்ட் பக்கெட் பிரியாணிகளை அறிமுகம் செய்துள்ளது. பிரியாணி என்றாலே அனைவருக்கும் ருசிக்க தோன்றும். அந்த வகையில் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி வகைகள் பக்கெட்டுகளாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிக்கன் பக்கெட் பிரியாணி  ஐந்து நபர்கள் சாப்பிடக்கூடிய அளவில் 900 ரூபாய் 5 முட்டைகளுடன்  தரப்படுகிறது. மட்டன் பிரியாணி ஐந்து நண்பர்கள் சாப்பிடும் அளவிற்கு ஐந்து முட்டைகளுடன் 1400 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.இந்த பிரியாணி மேளாவில் பொதுமக்கள் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் ஆர்டர் செய்து பிரியாணியை பராம்பரிய சுவையில் ருசித்து சாப்பிட ஆனந்தம் ரெஸ்டாரண்ட் ஏற்பாடு செய்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO