காமராஜர் 120 வது பிறந்தநாள் : திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என் நேரு மாலை அணிவித்து மரியாதை

காமராஜர் 120  வது பிறந்தநாள் : திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என் நேரு மாலை அணிவித்து  மரியாதை

திருச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவருள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன் பழனியாண்டி ஸ்டாலின் குமார், மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, டோல்கேட் சுப்பிரமணி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன்

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் செயற்குழு உறுப்பினர் செவவந்தி லிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் முத்துச்செல்வம் விஜயா ஜெயராஜ், கண்ணன் காஜா மலர் விஜய் மோகன்தாஸ் ராம்குமார், இளங்கோ, தலைவர்கள் விஜயலட்சுமி, துர்கா தேவி, கதிர்வேல், சிங்காரம், டாக்டர் தமிழரசி சுப்பையா,  ராமதாஸ், புஷ்பராஜ், எத்திராஜ், பந்தல் ராமு, ராமதாஸ், ராஜவேல் பட்டையார் கலைச்செல்வி, கவிதா, கருத்து கதிரேசன் உட்பட படர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO