மத்திய மாவட்ட திமுக சார்பில் கருணாநிதி சிலை மாலை அணிவித்து மரியாதை

மத்திய மாவட்ட திமுக சார்பில் கருணாநிதி சிலை மாலை அணிவித்து மரியாதை

திமுக முன்னாள் தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள முழு திருவுருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில்,

மாநகராட்சி மேயர் அன்பழகன் முன்னிலையில் முன்னிலையில் பாராளுமன்ற வேட்பாளர் அருண் நேரு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து கழக கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ பழனியாண்டி, சேர்மன் துரைராஜ், முத்துச்செல்வம், மாத்தூர் கருப்பையா, மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ஆனந்த், டோல்கேட் சுப்பிரமணி மற்றும் கழக நிர்வாகிகள் துர்கா தேவி, கண்ணன், மோகன்தாஸ், கமல் முஸ்தபா, நாகராஜ், இளங்கோ, கனகராஜ், கிராப்பட்டி செல்வம், சீனிவாச பெருமாள் தொமுச குணசேகர், கலைச்செல்வி குமாரவேல்,

வழக்கறிஞர்கள் கவியரசன், மணிபாரதி, அந்தோணி, நவல்பட்டு விஜி, செவந்தி லிங்கம், பி ஆர் பாலசுப்ரமணியமன், முத்து பழனி, சோழன் சம்பத், உத்தமர்சீலி ராஜேந்திரன், மதனா ஜெயராம் , வாசுகி, பீமநகர் சதீஷ், சிந்தை கார்த்திக், எம் ஆர் எஸ் குமார், தாஹிர், கருத்து கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision