திருச்சியில் கிடா முட்டும் சண்டை திருவிழா

திருச்சியில் கிடா முட்டும் சண்டை திருவிழா

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக கிடா முட்டும் சண்டை திருவிழா திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விக்னேஸ் நகர் அருகில் நடைபெற்றது.

இப்போட்டியினை திமுக அமைப்பு செயலாளர் R.S.பாரதி, தெற்கு மாவட்ட கழக செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகர கழக செயலாளர் மு.மதிவாணன்,

வரவேற்புரை -மூக்கன், தலைமை-செங்குட்டுவன், முன்னிலை-கோவிந்தராஜ், குணசேகரன், BA.நூர்கான், சந்திரமோகன், செல்லையா, சரோஜினி, தமிழ்ச்செல்வம் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் சேகரன், வன்னை அரங்கநாதன், செந்தில், பகுதி கழகச் செயலாளர் நீலமேகம், சிவா,

மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision