துப்புரவு தொழிலாளர்களுடன் மே தினம் கொண்டாட்டம்

துப்புரவு தொழிலாளர்களுடன் மே தினம் கொண்டாட்டம்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் இன்று உழைக்கும் தொழிலாளர்களை கவுரவப்படுத்தும் வகையில்ஸதுறையூர் நகராட்சியில் பணிபுரிந்து வரும் துப்புரவு தொழிலாளர்களுடன் துறையூர் நகர மன்ற தலைவர் செல்வராணி மலர் மன்னன் கேக் வெட்டி, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து காலை உணவு வழங்கினார். இந்நிகழ்சியில் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா, துப்புரவு அலுவலர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் கலந்துகொண்டு மே தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision