ஸ்ரீரங்கம் கோயில் கோபுர புனரமைப்பு பணிகளை அமைச்சர் கே.என் நேரு நேரில் ஆய்வு

ஸ்ரீரங்கம் கோயில் கோபுர புனரமைப்பு பணிகளை அமைச்சர் கே.என் நேரு நேரில் ஆய்வு

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் கிழக்குப் பகுதியில் நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் பகுதிகள் நேற்று இடிந்து விழுந்தை தொடர்ந்து கோபுரத்தை புனரமைப்பு செய்யும் பணி நடைபெற்று வருவதை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (06.08.2023)நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision