விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய அமைச்சர்

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய அமைச்சர்

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சிராப்பள்ளி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை இன்று (06.08.2023) வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் த.ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர்  சிவகுமார், அரசு அலுவலர்கள், ஆசிரியர் பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn