திருச்சியில் அஸ்வின் ஸ்வீட்ஸ் புதிய கடையை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.

திருச்சியில் அஸ்வின் ஸ்வீட்ஸ் புதிய கடையை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார்.

திருச்சி சாஸ்திரி ரோட்டில் அஸ்வின் ஸ்வீட்ஸ் 31 வது கிளையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். முன்னதாக குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனை அமைச்சர் நேரு இனிப்பு வாங்கி துவக்கி வைத்தார்.

பின்னர் வாடிக்கையாளருக்கு இனிப்பு வழங்கியும், விற்பனையை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் அஸ்வின் ஸ்வீட்ஸ் குழுமத்திற்க்கு ஸ்வீட்ஸ் கடைகளும், உணவகங்களும் உள்ளது. திருச்சியில் வயலூர் சாலை, சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம்,

கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் அஸ்வின் ஸ்வீட்ஸ் கடைகள் உள்ளது. தற்பொழுது திருச்சியில் புதிதாக சாஸ்திரி சாலையில் அஸ்வின் ஸ்வீட்ஸ் தனது 31வது கிளையை துவங்கி உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision