சதுரங்க பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.

சதுரங்க பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம் பழங்கனாங்குடி காலனி பகுதியில் அமைந்துள்ள உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 6, 7, 8, 9 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நடைபெறும் சதுரங்க பயிற்சி வகுப்பை இன்றுபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision