ஸ்ரீரங்கம் கோவில் இன்று காலை தரிசனம் கிடையாது - இணை ஆணையர் தகவல்

ஸ்ரீரங்கம் கோவில் இன்று காலை தரிசனம் கிடையாது - இணை ஆணையர் தகவல்

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கம்அரங்கநாத சுவாமி திருக்கோயில்  மூலவர் பெரிய பெருமாளுக்கு தைலகாப்பு சாற்றப்பட்டு  திருவடி திரையிடப்பட்டு திருமுகம் மட்டும் பக்தர்களுக்கு சேவை கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தைலகாப்பு உலர்ந்துவிட்டபடியால் 
நாளை ஆவணி மாதம் 10-ஆம்  தேதி (26.08.2022 ) வெள்ளிக்கிழமை மூலவர் பெரிய பெருமாளுக்கு புணுகாப்பு சாற்றி திருவடி சேவையை  மதியம் 3.00 முதல் பக்தர்கள் சேவிக்கலாம் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தகவல் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO