பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் ஸ்கேல் பென்சில் ஷார்ப்னர் ரப்பர் கிட்டு வழங்கப்பட்டது

பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் ஸ்கேல் பென்சில் ஷார்ப்னர் ரப்பர் கிட்டு வழங்கப்பட்டது

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் சார்பில், உறையூர், முஸ்லீம் தெரு, சோழம்மா நகர் கவுன்டர் பாளையம், ஆகிய பகுதிகளில் மாநிலம் தழுவிய, மகாத்மா காந்தி பிறந்த நாள், மத நல்லிணக்க உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி திருச்சி உறையூரில் நடைபெற்றது. இந்திய நாட்டின் புதல்வர் நாங்கள் எங்களில் இல்லை.

வேற்றுமை, நிறத்தால், இனத்தால், மொழியால் , மதத்தால், ஜாதியால், கலாச்சாரத்தால், பண்பாட்டால், பழக்க வழக்கங்களால், வெவ்வேறு முறைகளை, கொண்டவர்கள். தான் நாங்கள். ஆயினும். எங்களில் இல்லை வேற்றுமை ,இந்தியர்கள். அனைவரும். ஒற்றுமையாய். சகோதரத்துவத்துடன் மனித நேயத்தை உயர்த்தி பிடித்து ,வாழும் வாழ்க்கை. முறைக்கு உரியவர்கள், என்பதை உரக்கச் சொல்கிறோம் .

எங்களின் இணைந்த கைகளை., பிரிக்க நினைக்கும், சக்திகளுக்கு எதிராக, ஒற்றுமையாய் அணிதிரள்வோம், சாதியால், மதத்தால், இனத்தால், மக்களை தனிமைப்படுத்தி சுயலாபம் அடைய துடிக்கும், எவரையும் உறுதியுடன் எதிர்த்து நிற்போம்.

வாழ்நாள் முழுவதும், மத நல்லிணக்கத்திற்காக, பாடுபட்ட எம் தேசத .தந்தை மகாத்மா அவர்களின் பெயரால் உறுதி ஏற்க்கிறோம், மத நல்லிணக்கத்தை பாதுகாப்போம் !, மக்கள் ஒற்றுமையை கட்டி அமைப்போம் ! ! மனித நேயத்தை தலைக்கச் செய்வோம் ! ! ! தலமை, எம் ஐ.ரபிக் ஆஹமத்.மாநகர் மாவட்ட செயலாளர், CITU.மாவட்ட செயலாளர் தோழர், சிவானந்தம் பங்கேற்ப்பு மாவட்ட, சகோதர சகோதிரிகள்,  M. வள்ளி S. முருகன். ஆசிக்அலி. சுப்ரமனி, உமாராணி சவுரிமுத்து,

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision