பசுமை குடில் முறையில் காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி

பசுமை குடில் முறையில் காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தில், திருச்சி துவாக்குடி பாசன நீர் மேலாண்மை பயிற்சி மையம் மூலம் நாளை (16.07.2024) செவ்வாய்கிழமை காலை 10:30 மணி அளவில் புழுதேரி மைய வளாகத்தில் பசுமை குடில் முறையில் காய்கறிகள் சாகுபடி தொழில் நுட்பங்கள் (Green House Vegetables Cultivation Techniques) குறித்த இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

பயிற்சியில் கலந்துகொள்ளும் விவசாயிகள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு முதலில் முன்பதிவு செய்யும் 40 விவசாயிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் இன்று மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் . முன்பதிவு மற்றும் தகவலுக்கு 9566520813 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision