பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டிய அமைச்சர்

பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டிய அமைச்சர்

திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் ஒன்றியம், தளுகை ஊராட்சியில் ரூ.6.45 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (15.07.2024) பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், முசிறி சட்டமன்ற உறுப்பினர் ந.தியாகராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவ நாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் த.இராஜேந்திரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision