பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தந்தை பெரியார்  50-ஆவது நினைவு நாளில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அவரது திருவுருவச் சிலைக்கு, நகர்மன்றத் தலைவர் கீதா ஆ.மைக்கேல்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நகர தி.மு.க.துணைச் செயலாளர் துரை.காசிநாதன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் படக்கடை ஆ.ரவி, திராவிட நட்புக் கழக நகரச் செயலாளர் இருதயராஜ், திராவிடர் கழக நகரச் செயலாளர் சி.எம்.எஸ்.ரமேஷ், பொருளாளர் சந்திரன், ஒன்றிய தி.க. தலைவர் பாலமுருகன், ஒன்றிய தி.மு.க.முன்னாள் பொருளாளர் உசிலை முத்து, வழக்கறிஞர் வேணுகோபால்,கல்லூரி மாணவிகள் சத்யா, அஞ்சனா, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் மணிவண்ணன், சீ.ரா.ஆனந்தன், எஸ்.பி.ரவி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision