பொதுமக்கள் (19.12.2022) மாநகராட்சி தொடர்புடைய மனுக்களை அளிக்கலாம்

பொதுமக்கள் (19.12.2022) மாநகராட்சி தொடர்புடைய மனுக்களை அளிக்கலாம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அனைத்து மண்டல அலுவலகங்களிலும் (19.12.2022) அன்று நல்லாட்சி அனுசரிப்பு வாரம். இதையொட்டி சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சி சம்பந்தப்பட்ட மனுக்களை அளித்து பயன்பெறலாம் என திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanOll