பூஜ்யஸ்ரீ மஹா பெரியவாவின் விக்ரகம் ஊர்வலம்

பூஜ்யஸ்ரீ மஹா பெரியவாவின் விக்ரகம் ஊர்வலம்

ஐப்பசி மாச அனுஷ அவதார தினத்தை முன்னிட்டு திருச்சி திருவானைக்காவல் வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள காஞ்சி சங்கர மடத்தில் பூஜ்யஸ்ரீ மஹா பெரியவாவின் விக்ரகம் மற்றும் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நாதஸ்வரம், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம், வேத கோஷம் மற்றும்

அனுஷ பாகவதர்களின் நாம சங்கீர்த்தனத்துடன் நான்கு ரத வீதிகளிலும் ஊர்வலமாக திரளான பக்தர்களுடன் விமர்சையாக நடைபெற்றது. ஊர்வலத்தை பிரபல கர்நாடக சங்கீத வித்வான் காஷ்யப் மகேஷ் அவர்கள் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் நிறைவாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பிரசாதம் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision