தூர்வாரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

தூர்வாரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா  தலைமையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறவுள்ள தூர்வாரும் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (26.04.2023) நடைபெற்றது.

இந்நிகழ்வில், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்., காணொளி காட்சி வாயிலாக சேலம், கரூர், நாமக்கல் மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn