மாணவியிடம் சீண்டல் - தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

மாணவியிடம் சீண்டல் - தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் லாரன்ஸ். இவர் நீட் தேர்வில் மாணவியை வெற்றிபெற உதவி செய்வதாக கூறி மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்ததாக மாணவியின் தாய் புகார் அளித்துள்ளார்.

இதனடிப்படையில் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், தலைமை ஆசிரியரை போஸ்கோ வழக்கில் கைது செய்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision