திருச்சியில் சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

திருச்சியில் சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பு பணியினை Sense Image Technologies Pvt Ltd,. என்ற நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வியாபாரிகளில் விவரங்களை சேகரிக்க வரும் களப்பணியாளர்களுக்கு சாலையோர வியாபாரிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வரங்களை சேகரிக்க வரும் களப்பணியாளருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH           

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO