அந்தரத்தில் ஊசலாடும் பெயர்ப்பலகை! அச்சத்துடன் கடக்கும் மக்கள் - விரைந்து அகற்றப்படுமா?
|
திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் வைக்கப்பட்டுள்ள உயர் கம்ப பெயர் பலகை எப்பொழுது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. தற்போது காற்றடி காலமாக இருப்பதால் காற்று வேகமாக வீசும் போதெல்லாம் தகர பெயர்பலகை காற்றில் ஊசலாடுகிறது. இதனால் அருகில் கடை வைத்திருப்பவர்களும், அப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்தப் பெயர் பலகையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா? Image
|
Gold | 4,885₹(1 gram) | 39,080.00₹(8 gram) |
Silver | 66.50₹(1 gram) | 66500.00₹(1 Kg) |
Feb 12, 2024 5730
Jan 27, 2024 1895
Sep 4, 2023 7591
Aug 2, 2023 20235