3 லட்சம் வட்டியில்லாத கடன் கொடுக்க வேண்டும் - திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

3 லட்சம் வட்டியில்லாத கடன் கொடுக்க வேண்டும் - திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!

திருச்சியில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (AILU) சார்பாக நீதிமன்றம் வாயிலின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

This image has an empty alt attribute; its file name is 20200805_110605-300x169.jpg

தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்றும், கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வழக்கறிஞர்களுக்கு 3 லட்சம் வட்டியில்லாத கடன் வழங்க வேண்டும் என்றும், குற்றவியல் சட்ட திருத்த குழுவை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

This image has an empty alt attribute; its file name is IMG-20200803-WA0012-1-206x300.jpg
Advertisement

அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமையில் பல வழக்கறிஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.,

G-QSXGXN2B7K