தேர்தல் பயிற்சி வகுப்பினை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

தேர்தல் பயிற்சி வகுப்பினை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி திருவெறும்பூர் மான்போர்ட் பள்ளியில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்களுக்காக நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார். இன்று (07.04.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். .

 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision