திருச்சியில் நாளை(27.10.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை(27.10.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

 மணிகண்டம் ஒன்றியம் அளுந்தூர்துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி அளுந்தூர், சேது ரப்பட்டி, பாத்திமா நகர், சூறாவளிப்பட்டி, குஜிலியம்பட்டி, யாகப்படையான்பட்டி, கொட்டப்பட்டு, சூரக்குடிபட்டி, அரசு கலைக்கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, மத்திய அரசு கல்வி நிறுவனம், பள்ளப்பட்டி மற்றும் விராலிமலை ஒன்றியத்தை சேர்ந்த குமரப்பட்டி, குன்னத்தூர், பிடாரம் பட்டி, கலிமங்களம், இ.மேட்டுப்பட்டி, மேலபச்சகுடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்சார வாரிய திருச்சி கிழக்கு செயற்பொறியாளர் முத்து ராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0


#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO