கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன்!!

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன்!!

Advertisement

திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இன்று முதல் திருச்சி மாநகர காவலர்களுக்கு 1,824 பேருக்கு கொரானா தடுப்பூசி போட உள்ளது.

Advertisement

மேலும் துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவர்கள் என 3146 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரானா தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.