மீண்டும் மனு அளிக்கலாம் திருச்சி மாவட்ட எஸ்பி தகவல்

மீண்டும் மனு அளிக்கலாம் திருச்சி மாவட்ட எஸ்பி தகவல்

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் குறைத்தீர் மனு அளித்தவர்கள் அவர்களது குறைகளுக்கு 15 தினங்களுக்குள் தீர்வு கிடைக்கவில்லை அல்லது அவ்விசாரணையில் மனுதாரருக்கு திருப்தி இல்லாத பட்சத்தில்

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை 9:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து மீண்டும் மனு அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் அனைத்து நாட்களிலும் தினமும் காலை முதல் மாலை வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் குறைத்தீவு மனு பெறப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

கஞ்சா விற்பனை மற்றும் சட்ட விரோத செயல்கள் சம்பந்தமாக 94981-81325 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanOll