மேயர் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

மேயர் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் தலைமையில் 25.01.2024அன்று 14வதுதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று 24.01.2024 மாநகராட்சி மைய அலுவலகத்தில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் விதமாக வாக்காளர் தின உறுதிமொழியை  மேயர்  வாசிக்க அதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் உறுதிமொழிஎடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் துணை மேயர் ஜி. திவ்யா, நகரப் பொறியாளர் பி. சிவபாதம், துணை ஆணையர் டி. நாராயணன், உதவி ஆணையர் பிரபாகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision