பிரபல துணிக்கடையில் திருட்டு - மயிலாடுதுறை பெண்ணிடம் விசாரணை

பிரபல துணிக்கடையில் திருட்டு - மயிலாடுதுறை பெண்ணிடம் விசாரணை

தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் திருச்சியில் பிரபல ஷாப்பிங் சாலையான என் எஸ் பி சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

இந்நிலையில் நேற்று மதியம் திருச்சியில் உள்ள பிரபல துணிக்கடையான சாரதாஸ் - ல் ஜவுளி துணிகளை திருடியதாக மயிலாடுதுறையை சேர்ந்த ஆனந்தவல்லி (46) என்பவரை போலீசார் பிடித்துள்ளனர். 

கோட்டை காவல் நிலைய குற்ற பிரிவில் வைத்து ஆய்வாளர் ஆனந்தவல்லியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn