ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு 15 லட்சம் பேர் வருகை.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு 15 லட்சம் பேர் வருகை.

ஸ்ரீரங்கம்  அரங்கநாதசுவாமி திருக்கோயில்  வைகுந்த  ஏகாகதசி பெருவிழா 23.12.2022 முதல் 02.01.2023 வரை திருக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் விபரம் ...

23.12.2022 ... > 33261 
24.12.2022 ... >53149 
25.12.2022 ... > 50633
26 .12.2022 ... > 48223
27.12.2022 ... > 49355
28.12.2022 ... > 45960
29.12.2022 ... > 44313
30.12.2022 ... > 43113
31.12.2022... > 49326
01.01.2023 ஸ்ரீநாச்சியார் திருக்கோலம் - 81754 
02.01.2023  பரமபத வாசல் திறப்பு -2,16,039 பேர் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை புரிந்துள்ளனர்.

கடந்த பத்து நாட்களில் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு ஏழு லட்சத்து 15 ஆயிரத்து 126 பேர் வந்துள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn