திருச்சியில் மூதாட்டியை கடத்தி நகை பறித்த 4பேர் சிசிடிவியில் பதிவு -போலீஸ் தேடல் 

திருச்சியில் மூதாட்டியை கடத்தி நகை பறித்த 4பேர் சிசிடிவியில் பதிவு -போலீஸ் தேடல் 

திருச்சி சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் அருகே நேற்று மாலை உதவி செய்வதுபோல் நாடகமாடி மூதாட்டியை ஸ்கூட்டரில் கடத்திச்சென்று 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தமர்கோவில் பகுதியை சேர்ந்த நளினி வசந்தா (73) தனியாக வசிக்கும் இவர் மிக்ஸி ஜார் பழுது நீக்க கடைக்கு நடந்து சென்றபோது ஸ்கூட்டரில் அழைத்துச்செல்வதாக சேலம் நெடு ஞ்சாலையில் 2 கிலோமீட்டர் கடத்திச்சென்று தங்க சங்கிலியை பறித்துவிட்டு மூதாட்டியை சாலையோரத்தில் விட்டுச்  சென்ற 2 மர்ம நபர்களை சிசிடிவி யில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO