திருச்சியில் சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி

திருச்சியில் சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு பணி 07.10.2022 முதல் நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பு பணியினை Sense Image Technologies Pvt Ltd, நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கண்ட கணக்கெடுப்பு பணி வரும் 31.03.2023 தேதியுடன் முடிவடைகிறது எனவே கணக்கெடுப்பில் விடுபட்ட சாலையோர வியாபாரிகள் 96292 16148 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களின் விவரங்களை 31.03.2023 ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு மாநகராட்சிஆணையர்  தெரிவித்தள்ளார்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvision