குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (12.06.2024) மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார்  தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஒட்டினார்கள். இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் ( பயிற்சி) அமித் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் இராஜலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision