திருச்சியில் நாளை (23.01.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (23.01.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் நாளை (23.01.2023) (திங்கடகிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி தங்கையா நகர், உடையான்பட்டி ரோடு, கே.சாத்தனூர் செட்டியபட்டி, பாரிநகர். டோபிகாலனி,

ஓலையூர், இ.பி.காலனி, கருண்யாநகர், அய்மான் கல்லூரி, கலிங்க நகர், படுகை, அன்பிலர் நகர் வடுகப்பட்டி, கவிபாரதிநகர் எம். ஜி.ஆர் நகர், இச்சிகாமாளப்பட்டி,

ஆகிய பகுதிகளில் நாளை (23.01.2023) காலை 9:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என திருச்சி மின் செயற் பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn