திருச்சி மாவட்டத்தில் இன்று (21.10.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் இன்று  (21.10.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் சிறுகனூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் இன்று (21.10.2023) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஆவாரவள்ளி, சிறுகனுார், திருப்பட்டுர், சி.ஆர்.பாளையம்,

எம்.ஆர். பாளையம், சனமங்கலம், மணியங்குறிச்சி, வாழையூர், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்துார், பி.கே.அகரம்,ரெட்டிமாங்குடி, ஜி.கே.பார்க், கொளக்குடி, கண்ணாக்குடி புஞ்சைசங்கேந்தி, குமுளூர்,

தச்சன்குறிச்சி ஆகிய பகுதிகளில் இன்று 21ம் தேதி (சனிக்கிழமை) காலை 9:45 மணி முதல் மாலை 5:00 மணி வரைமின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision