வாசகர்களுக்கு நற்செய்தி - திருச்சி புத்தக திருவிழாவிற்கான தேதி அறிவிப்பு!!

வாசகர்களுக்கு நற்செய்தி - திருச்சி புத்தக திருவிழாவிற்கான தேதி அறிவிப்பு!!

திருச்சி மாவட்டத்தில் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் புத்தக திருவிழா இந்த வருடம் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. புத்தக திருவிழாவிற்கான இடமாக மத்திய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் வெஸ்ட்ரீ பள்ளி மைதானம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

புத்தக திருவிழாவை பொறுத்தவரை 100 ஸ்டால்கள், குழந்தைகளுக்கான பிரத்யேக வாசிப்பு அரங்கம் போன்றவற்றும் மாலை நேரங்களில் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் புத்தகக் கடைகளுக்கான தற்காலிக தங்குமிடம் அமைக்கும் பணிகளையும், மற்ற பணிகளையும் பார்வையிட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision