திருச்சியில் நாளை (27.12.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை (27.12.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குட்பட்ட சமயபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (27.12.2022) (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9:45 மணி முதல் மாலை 4:00மணி வரை சமயபுரம், மண்ணச்சநல்லூர்ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி நகர், பூங்கா, எழில்நகர், காருண்யா சிட்டி. மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை மேலசிதேவிமங்கலம், புறத்தாக்குடி, கரியமாணிக்கம், தெற்கு எதுமலை, பாலையூர், வலையூர், கன்னியாக்குடி ஸ்ரீபெரும்புதூர், கூத்தூர், நொச்சியம்,

பளூர், பாச்சூர், திருவாசி, அழகியமணவாளம், குமரகுடி, திருவரங்கப்பட்டி, கோவர்த்தக்குடி, பனமங்கலம், எடையப்பட்டி, அய்யம்பாளையம், தத்தமங்கலம், தளுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம், ஆயக்குடி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

இதேபோல் வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை (27.12.2022) (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9:45 மணி முதல் மாலை 5:00 மணி வரை சிறுகாம்பூர் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட இடங்களான மூவானூர், வேங்கை மண்டலம், தண்ணீர் பந்தல், மேலக்கண்ணுக்குளம், கீழக்கண்ணுக்குளம், பார்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூர், வேப்பந்துரை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், சிறுகாம்பூர், நெ.2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி,

வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல் லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி, மண்ணச்சநல்லூர் மேற்கு மற்றும் டவுன் ஆகிய பிரிவு அலுவலகங்களுக்குட்பட்ட இடங்களான மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், செங்குழிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பஞ்சீலி, திருவரங்கப்பட்டி, பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிக்கோட்டம், காளவாய்ப்பட்டி,

பூனாம்பாளையம், திருவெள்ளரை, ராசாம்பாளையம், சாலக்காடு, புலிவலம் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட இடங்களான புலிவலம், மண்பாறை, சந்தனப்பட்டி, டி.புதுப்பட்டி, பழம்புதூர், திருத்தலையூர், நல்லயம்பட்டி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஸ்ரீரங்கம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் செல்வம் தெரி வித்துள்ளார்.

இதேபோன்று கள்ளக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (27.12.2022) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கல்லக்குடி, பலிங்காநத்தம், முதுவத்தூர், வடுகர்பேட்டை, மேலரைசூர், மால்வாய், சரடமங்கலம், எம்.கண்ணனூர், ஓரத்தூர், சாத்தப்பாடி, ஆலங்குடி, மகாஜனம், நத்தம், செம்பரை, திண்ணியம், அரியூர், திருமாங்குடி, கல்விகுடி, , ஆ.மேட்டூர், விராகலூர், குலமாணிக்கம், விலாசம், வி.சி.புரம், சங்கேந்தி, கோவாண்டக்குறிச்சி, புதூர்பாளையம் குமுளூர், தச்சங்குறிச்சி, அழுந்தலைப்பூர்,, சிறுவயலூர் மற்றும் கானக்கிளியநல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை (27.12.2022) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என லால்குடி கோட்ட சசெயற்பொறியாளர் அன்பு செல்வம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO