திருச்சி மாவட்டத்தில் நாளை (23.11.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (23.11.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் உப்பிலிபுரத்தை அடுத்த தங்கநகர், பாலகிருஷ்ணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.11.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அழகாபுரி, சாலக்காடு, வேலம்பட்டி, ஆர்.கோம்பை, கோனேரிப்பட்டி, ஆங்கியம், ஆ. கல்லாங்குத்து, கருப்பம்பட்டி, ஆலத்துடையான்பட்டி, ஆ.சித்தக்காடு, எஸ்.என்.புதூர், இ.பாதர்பேட்டை, கட்டப்பள்ளி, ரெட்டியாபட்டி, சிறுநாவலூர், பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி,

பி.கல்லாங்குத்து, நெட்டவேலம்பட்டி, வைரப்பெருமாள்பட்டி, பச்சபெருமாள்பட்டி, செங்கல்பட்டி, தங்கநகர், கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டப்பாளையம், வெங்கட்டம்மாள் சமுத்திரம் ன, டி.மேட்டூர், கே.புதூர், மாராடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (23.11.2022) காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று கோட்டமின் செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்

இதேபோல் தா.பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (23.11.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தா.பேட்ட, பிள்ளாதுறை, மேட்டுப்பாளையம், ஏரகுடி, தேவனூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, பைத்தம்பறை, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்சை பெருமாள்பட்டி, நெட்டவேலம்பட்டி, காருகுடி, அழகாபுரி, ஊரக்கரை, பெருகனுர், கலிங்கப்பட்டி, வாளாசிராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, தேவனூர் புதூர், மாணிக்கபுரம், கோணப்பம்பட்டி,

ஆண்டிப்பட்டி, முத்துராஜாபாளையம், லட்சுமாபுரம், பிள்ளாப்பாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளூர், மங்களம் ஜம்முநாதபுரம், திருத்தலையூர், எஸ்.கோம்பை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (23.11.2022) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று முசிறி மின் மாறிய கோட்ட செயற்பொறியாளர் மேரி மேக்டலீன் பிரின்சி தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO