திருச்சியில் நாளை(09.03.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சியில் நாளை(09.03.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி நகரியம் கோட்டம், தில்லைநகர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 

உயரமுந்த மின்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய புதிய மின்கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 09.03.2022 (புதன் கிழமை) அன்று காலை 09.30 மணி முதல் மாலை 03.30 வரை

 தில்லைநகர் கிழக்கு பகுதிகளான தில்லைநகர் முதல் தெரு முதல் ஏழாம் தெரு வரை, தில்லைநகர் கிழக்கு விஸ்தரிப்பு, சாஸ்திரி ரோடு முதல் தெரு, கோட்டை ஸ்டேசன் ரோடு, வாமடம். அதே போல் பாலக்கரை பிரிவிற்குட்பட்ட சின்னசாமி நகர், ஆழ்வார் தோப்பு, K.M.நகர், ஸ்டீல் தோப்பு, முகமதுபுறா பள்ளிவாசல் மற்றும் பீமநகர் ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் ச.பிரகாசம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO