பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட தின விழாவையொட்டி பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீ சத்திய சாயி சேவா அமைப்பின் பயிற்சியாளர் நாராயணசாமி கலந்து கொண்டார். கயிறு முடிச்சுகள் ஆன ரீப் நாட், சிங்கிள் சீட் வளைவு முடிச்சு,கிராம்பு ஹிட்ச் நாட் ,பவுலைன் முடிச்சு தீயணைப்பு வீரர் நாற்காலி முடிச்சு, விபத்துகளை வெளியேற்றுதல் மற்றும் பல்வேறுமீட்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இருபத்தி ஆறு பெண்கள் மற்றும் 36 ஆண்கள் உள்ளடக்கிய 62 தன்னார்வலர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a


#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO