தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் பாரதி நினைவு நூற்றாண்டு விழா 

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் பாரதி நினைவு நூற்றாண்டு விழா 

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மகாகவி பாரதியாரின் நூறாவது நினைவு நாளை முன்னிட்டு பாரதி நினைவு நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.

வரும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல் அருணில் நடைபெற உள்ளது.

 மேலும் உரையரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் போ கைலாசம் மூர்த்தி எழுதியுள்ள தமிழகத்தின் மக்தூம் புத்தகம் வெளியீடு நடைபெற உள்ளது..

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn