திருச்சியில் புதிய பேருந்து நிலையத்திற்கு பூமி பூஜை

திருச்சியில் புதிய பேருந்து நிலையத்திற்கு பூமி பூஜை

நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் நேரு திருவரங்கத்தில் புதியதாக அமையவுள்ள பேருந்து நிலையத்திற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். 47ஆயிரத்து 81 சதுர அடி பரப்பில் ரூபாய் 11.10 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் 24 மாதங்களுக்குள் கட்டப்படும் அமைச்சர் நேரு குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகர மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision