வினாடி-வினா போட்டியில் பரிசு வென்ற பிஷப் ஹீபர் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள்

வினாடி-வினா போட்டியில் பரிசு வென்ற பிஷப்  ஹீபர் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள்

        திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரி (தன்னாட்சி) கல்லூரிகளுக்கு இடையே டாக்டர் அருமைராஜ் பெயரில் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 12 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போட்டியில் தீவிரமாக பங்கேற்றனர்.  கௌதம் ராஜன். பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத் துறையின் (3வது BA) மற்றும்  கிரிஸ்மா JL (1st BA) முதலாம் பரிசாக ₹1500 ரொக்கம் மற்றும் சுழல் கோப்பையை வென்றனர்.

 அவர்களின் சாதனைக்காக கல்லூரி முதல்வர் முனைவர் பால்தயாபரன்,வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் ஃபெமிலா அலெக்சாண்டர்  மற்றும் வரலாற்றுத்துறை ஆசிரியர்கள்  மாணவர்களை பாராட்டினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO