முதலமைச்சர் கோப்பை - பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர்

முதலமைச்சர் கோப்பை - பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர்

திருச்சிராப்பள்ளி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (01.10.2024) வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, திருச்சிராப்பள்ளி மண்டல முதுநிலை மேலாளர் மா.செந்தில், மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision